காதுக்கு பக்கம் வந்து கிசுகிசு குரலில் 'குப்பைமேட்டருகில் நான் ஒரு தக்காலி செடி பார்த்து வைத்திருக்கிரெனே..' என்று ரஹசியம் பேசியதும், ரோஜா செடிக்கு முட்டை ஒட்டை விருந்தலித்ததும் ...தாவரவியலின் ஹெர்பரியம் அரியுமுன்பே இதழ்கலை புத்தக இடுக்க்கில் பதுக்கியதும்.. இவையெல்லாம் இயல்பான ஒரு சஹோதற பாசத்தை போல ,இயர்கை பேருயிரின் ஒரு துலி அங்கமே நாமும் என்பதை சொல்லும் அடையால ஈர்புகல்.
வாழ்வின் போக்கில் இந்த இயர்கை ஜன்னல்கல் ஒரு சிலருக்கு மட்டுமே திரந்து இருக்கின்ரன.
வாழ்வின் போக்கில் இந்த இயர்கை ஜன்னல்கல் ஒரு சிலருக்கு மட்டுமே திரந்து இருக்கின்ரன.